மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவர் உரை, தேர்தல் பிரச்சார நேரத்தில் பிரதமர் மோடி ஆற்றி வந்த உரைகளின் நீட்சியாகவே அமைந்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவர் உரை, தேர்தல் பிரச்சார நேரத்தில் பிரதமர் மோடி ஆற்றி வந்த உரைகளின் நீட்சியாகவே அமைந்துள்ளது.